தாராபுரத்தில் நாளை 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு

ஓட்டுநருக்கான அடிப்படை தகுதி பத்தாம் வகுப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,235, 24 வயதுக்கு மேல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 5.11 23 ஞாயிற்றுக்கிழமை 108 ஆம்புலன்ஸ் சில் வேலைவாய்ப்பு காண நேர்முகத்தேர்வு நடக்கிறது.

தாராபுரம் மகாராணி கல்லூரியில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

இதில் பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜி என் எம் ஏ என் எம் டி எம் எல் டி )(12ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது கெமிஸ்ட்ரி மைக்ரோ பயாலஜி பயோ கெமிஸ்ட்ரி பிளான்ட் பயாலஜி படித்திருக்க வேண்டும், மாத ஊதியம் ரூ.15435 மொத்த ஊதியம் நேர்முகத் தேர்வின் போது 15 வயதுக்கு மேல் 30 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருவரும் கலந்து கொள்ளலாம். தேர்வு முறை எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பான மனிதவளத் துறையில் நேர்முகம் நடைபெறும்.

ஓட்டுநர்க்காகன அடிப்படை தகுதி பத்தாம் வகுப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15235 மொத்த ஊதியம் நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

உயரம் 162.5 இருக்க வேண்டும் ஓட்டுன தகுதி லகர வாகன ஓட்டுன உரிமம் எடுத்து குறைந்தபட்ச 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும் தேர்வு முறை எழுது தேர்வு தொழில்நுட்ப தேர்வு மனிதவளத்துறை நேர்காணல் கண்பாரை சம்பந்தப்பட்ட தேர்வு மற்றும் டெஸ்ட் லைவ் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதழ்களை சரி பார்ப்பதற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் தொடர்புக்கு 73977 24 811 தொடர்பு கொள்ளலாம் என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...