மடத்துகுளம் பகுதியில் தீபாவளியின் போது ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர்: தீபாவளி பண்டிகை முன்னிட்டு விபத்தில் தீபாவளியை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பேருந்து நிலையம், நால்ரோடு, வட்டாச்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விபத்தில் தீபாவளியை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அப்போது ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பேருந்து நிலையம், நால்ரோடு, வட்டாச்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விபத்தில் தீபாவளியை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அப்போது ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.