பாதுகாப்பு தீபாவளி-மடத்துக்குளம் பகுதியில் தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரங்கள்

மடத்துகுளம் பகுதியில் தீபாவளியின் போது ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: தீபாவளி பண்டிகை முன்னிட்டு விபத்தில் தீபாவளியை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பேருந்து நிலையம், நால்ரோடு, வட்டாச்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விபத்தில் தீபாவளியை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.



அப்போது ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...