அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி - ஒரே நாளில் மூன்று அடி உயர்வு

அமராவதி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


திருப்பூர்: நீர் பிடிப்பு பகுதியி்ல் பெய்யும் மழையால் திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் ஒரே நாளில் மூன்று அடி மட்டம் நீர் உயர்ந்துள்ளது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளான மறையூர் காந்தலூர் தூவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகின்றது.



இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி கிடு கிடுவென உயர்ந்துள்ளது தற்சமயம் மொத்த 90 அடியில் 64.70 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 2462 கனஅடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது அமராவதி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...