கோவையில் தெருவிளக்குகளை சரியாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு அபராதம்

தெரு விளக்குகள் தொடர்ந்து 3 மாதமாக எரியாதது தொடர்பாக பொது மக்கள் மூலம் பத்திரிக்கையில் வந்துள்ளது. இதனையடுத்து, ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி தெருவிளக்கு ஒப்பந்தாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 25,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி - மேற்கு மண்டலம் வார்டு எண் 38 -க்குட்பட்ட குகன் கார்டன் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ந்து 5 நாட்கள் எரிவதாக அப்பகுதி பொதுமக்களிடமியிருந்து Whatsapp வாயிலாக (06.11.2023)அன்று புகார் பெறபட்டுள்ளது.

மேலும் வார்டு எண் 40 -க்குட்பட்ட அண்ணா நகர் 5வது வீதிப் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ந்து 3 மாதமாக எரியாதது தொடர்பாக பொது மக்கள் மூலம் பத்திரிக்கையில் செய்தி (06.11.2023) அன்று வந்துள்ளது.

ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி தெருவிளக்கு ஒப்பந்தாரக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 25,000/- அபராதம் விதிக்க ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...