தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் அமைப்பு தினம் கொடியேற்று விழா

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் செந்தில்குமார், வட்டக்கிளை செயலாளர் நவீன், வட்டக்கிளை இணை செயலாளர் பிரேமலதா ஆகியோர் கொடியினை ஏற்றி வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக்கிளை சார்பாக இன்று தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.



தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் செந்தில்குமார், வட்டக்கிளை செயலாளர் நவீன், வட்டக்கிளை இணை செயலாளர் பிரேமலதா ஆகியோர் கொடியினை ஏற்றினர்.



தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு சங்கத்தின் கோட்ட தலைவர் பீட்டர், தமிழ்நாடு நூலகத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் பால ராஜசேகர், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...