தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் அமைப்பு தினம் கொடியேற்று விழா

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் செந்தில்குமார், வட்டக்கிளை செயலாளர் நவீன், வட்டக்கிளை இணை செயலாளர் பிரேமலதா ஆகியோர் கொடியினை ஏற்றி வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக்கிளை சார்பாக இன்று தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.



தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் செந்தில்குமார், வட்டக்கிளை செயலாளர் நவீன், வட்டக்கிளை இணை செயலாளர் பிரேமலதா ஆகியோர் கொடியினை ஏற்றினர்.



தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு சங்கத்தின் கோட்ட தலைவர் பீட்டர், தமிழ்நாடு நூலகத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் பால ராஜசேகர், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...