உடுமலை மூணாறு சாலையில் கரடி நடமாட்டம் - வனத்துறையினர் எச்சரிக்கை

இரவு மற்றும் பகல் நேரங்களில் கரடி ஒன்று ஆக்ரோஷத்துடன் சுற்றி வந்து கொண்டு உள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தியும் வருகிறது. எனவே இவ்வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்க கூடாது. அதிக சத்தம் எழுப்பக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை வழியாக மறையூர் காந்தலூர் மூணாறு மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவு சென்று வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிக அளவு காணப்படுகின்றது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் கரடி ஒன்று ஆக்ரோஷத்துடன் சுற்றி வந்து கொண்டு உள்ளது, மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தியும் வருகிறது. எனவே இவ்வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்க கூடாது.



அதிக சத்தம் எழுப்பக் கூடாது. மேலும் ஒரே இடத்தில் வாகனங்களை நீண்ட நேரத்தில் நிறுத்தக்கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என உடுமலை வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...