உடுமலை மூணாறு சாலையில் கரடி நடமாட்டம் - வனத்துறையினர் எச்சரிக்கை

இரவு மற்றும் பகல் நேரங்களில் கரடி ஒன்று ஆக்ரோஷத்துடன் சுற்றி வந்து கொண்டு உள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தியும் வருகிறது. எனவே இவ்வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்க கூடாது. அதிக சத்தம் எழுப்பக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை வழியாக மறையூர் காந்தலூர் மூணாறு மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவு சென்று வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிக அளவு காணப்படுகின்றது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் கரடி ஒன்று ஆக்ரோஷத்துடன் சுற்றி வந்து கொண்டு உள்ளது, மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தியும் வருகிறது. எனவே இவ்வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்க கூடாது.



அதிக சத்தம் எழுப்பக் கூடாது. மேலும் ஒரே இடத்தில் வாகனங்களை நீண்ட நேரத்தில் நிறுத்தக்கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என உடுமலை வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...