உடுமலை அருகே இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மருத்துவ குழுவினர் பரிசோதனை

மழைக்காலங்களில் தண்ணீரை காட்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், கொசுக்கள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ குழுவினர் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆர். பி. எஸ். கே மருத்துவ குழுவினர் வருகை தந்து பள்ளி மாணவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.

தற்போது மழைக்காலம் முடிவடைந்து, காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தொடக்க பள்ளிகளில் உள்ள மாணவர்களின் உடல் நலனை பரிசோதிக்கும் விதமாக ஆர்பிஎஸ்கே மருத்துவ குழுவினர் ஒவ்வொரு பள்ளியிலும் சென்று மாணவர்களின் உடல் நலனை பரிசோதித்து வருகின்றனர்.



அதன் அடிப்படையில் இன்று இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அப்போது மழைக்காலங்களில் தண்ணீரை காட்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் பருவ கால முன்னெச்சரிக்கைகள் பற்றி மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.

Newsletter

வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்....

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...