உடுமலை பைபாஸ் சாலையில் காவலர்கள் முன்னிலையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்

தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில், ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது, ஒருவருக்குகொருவர் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து பறிமாறிக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஐம்பதுக்கு மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில், ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் தாராபுரம் உடுமலை பைபாஸ் சாலையில் உள்ள காவலர் சோதனை சாவடியில் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது.



ஒருவருக்குகொருவர் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து பறிமாறிக்கொண்டனர்.



இதில் ஐந்துக்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள், 50க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு அனைத்து பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...