கோவையில் ரூ. 95. 8 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கலையரங்கம் தொடங்கி வைப்பு

திறந்த வெளி கலையரங்கம் மற்றும் அபிவிருத்திப்பணிகளை, இன்று கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 46க்குட்பட்ட, இரத்தினபுரி நேரு வீதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், ரூ. 95. 8 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கலையரங்கம் மற்றும் அபிவிருத்திப்பணிகளை, இன்று கோவை மாநகராட்சி மத்தியமண்டல தலைவர் மீனாலோகு துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் செந்தில்குமரன், மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன், உதவிசெயற்பொறியாளர் சரவணக்குமார், கண்கானிப்பாளர் காளம்மாள் மற்றும் கணபதி பகுதிச்செயலாளர் லோகு, வட்டக்கழக செயலாளர்கள் ஆறுமுகம், செல்வமணி, மற்றும் ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி, மணல் மகேஷ், லாலாமணி, ஆனந்த்குமார், லோகநாதன், , பூபாலன், கிருஷ்ணன், விஸ்வநாதன், ஜெகதீஷன், மேஸ்திரிசெல்வம், பழனிச்சாமி, மோகன் ராஜ், சரவணன், அய்யம்பெருமாள, கேபின்குமார், கிருஷ்ணமூர்த்தி, வனிதா, சத்யா, சாந்தாமணி, கிளாரன்ஸ், மாணிக்கம், சுனில், அழகேஷ்வரி, செல்வேந்திரன், சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...