ஒன்றிய செயலாளர் த.மன்னவனின் முயற்சியால், வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் உள்ள சூலூர் புதுநகர் பகுதியில் ஏற்கனவே, இயங்கி வந்த சிகப்பு நிற பேருந்தை மாற்றி, தினசரி பேருந்தாக நேற்று இந்தப் பகுதி மக்களுக்காக இயக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் புதுநகர் பகுதியில் தினசரி பேருந்து வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பின் இது குறித்து சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் அவரிடம் அப்பகுதி மக்கள் அண்மையில் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்துசூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் அவர்களின் முயற்சியால், வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் உள்ள சூலூர் புதுநகர் பகுதியில் ஏற்கனவே, இயங்கி வந்த சிகப்பு நிற பேருந்தை மாற்றி, தினசரி பேருந்து நேற்று இந்தப் பகுதி மக்களுக்காக இயக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் இந்த பேருந்து வசதி தற்போது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்துசூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் அவர்களின் முயற்சியால், வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் உள்ள சூலூர் புதுநகர் பகுதியில் ஏற்கனவே, இயங்கி வந்த சிகப்பு நிற பேருந்தை மாற்றி, தினசரி பேருந்து நேற்று இந்தப் பகுதி மக்களுக்காக இயக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் இந்த பேருந்து வசதி தற்போது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.