பெரும் சவலாக இருப்பது நாற்பது சதவிகிதம் அறுவடைக்கு பின் ஏற்படும் பயிர்களில் இழப்பு தான். இதை சரி செய்து பாதிப்புகளை குறைக்கும் வீதமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் நவீன அறுவடை மின்சார தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
கோவை: வேளாண் பயிர்களில் முக்கியத்துவம் பெருவதில் தோட்டக்கலை பயிர் உள்ளது. கிட்டதட்ட தமிழகத்தில் மட்டும் 15,88163 ஹெட்டர் பரப்பளவில் சாகுபடி நடக்கிறது.

இதில் பெரும் சவலாக இருப்பது நாற்பது சதவிகிதம் அறுவடைக்கு பின் ஏற்படும் பயிர்களில் இழப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்து பாதிப்புகளை குறைக்கும் வீதமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் நவீன அறுவடை மின்சார தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் அமெரிக்க, நெதர்லாந்து உட்பட சர்வதேச அளவில் 400 விஞ்ஞானிகள், 20 தோட்டக்கலை வல்லுனர் கலந்து கொண்டு பரிந்துரைகளை எடுத்து வைக்க உள்ளனர். இதில் எடுக்கும் முடிவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்படும் என பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் கீதா லட்சுமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தோட்டக்கலை அறிவியல் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் சங்கம் இணைந்து சர்வதேச அளவிலான கருத்தரங்கு (ஜன.4) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டது. இந்த கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் பெரும் சவலாக இருப்பது நாற்பது சதவிகிதம் அறுவடைக்கு பின் ஏற்படும் பயிர்களில் இழப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்து பாதிப்புகளை குறைக்கும் வீதமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் நவீன அறுவடை மின்சார தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் அமெரிக்க, நெதர்லாந்து உட்பட சர்வதேச அளவில் 400 விஞ்ஞானிகள், 20 தோட்டக்கலை வல்லுனர் கலந்து கொண்டு பரிந்துரைகளை எடுத்து வைக்க உள்ளனர். இதில் எடுக்கும் முடிவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்படும் என பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் கீதா லட்சுமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தோட்டக்கலை அறிவியல் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் சங்கம் இணைந்து சர்வதேச அளவிலான கருத்தரங்கு (ஜன.4) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டது. இந்த கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.