கோவையில் உள்ள கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

காந்தி மாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


கோவை: கருணை உள்ளங்கள் பொதுநல சேவை கோவை மாவட்டத்தில் 8 வருடங்களாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக ஆதரவற்ற முதியவர்கள் இல்லம், குழந்தைகள் காப்பத்திற்கு நேரில் சென்று காலை உணவு, மதிய உணவு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் நேற்று (ஜன.15) மதியம் ஒரு மணி அளவில் கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை கருணை உள்ளங்கள் பொதுநல சேவை நிர்வாகிகள் இம்மானுவேல் ஏசுஅடியான் மற்றும் மனோவா ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...