75 வது குடியரசு தினத்தைமுன்னிட்டு, கோவை வ.உ.சி மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

குடியரசு தினம் கொண்டாடப்படுவதைமுன்னிட்டு, வ.உ.சி மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் ஒத்திகை அணிவகுப்பு நடத்தினர். பின்னர் மைதானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.


கோவை: நாளை 75 வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை வ உ சி மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் ஒத்திகை அணிவகுப்பு நடத்தினர்.



பின்னர் மைதானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.



அதனைத்தொடர்ந்து, புல்டோசர் மூலமாக மைதானங்கள் சமம் செய்யபட்டு வருகிறது. மேலும் மைதானம் பகுதி முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், ஒத்திகை நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...