பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம்

தேமுதிக நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைந்து 30 வது நாள் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவின் 30வது நாளான இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் டிசம்பர் 27ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

விஜயகாந்த் மறைந்து 30 வது நாள் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட செயலாளர் LJJ ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு ரொட்டி மற்றும் சாப்பாடு அன்னதானமாக வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் வால்பாறை கிட்டு, மாவட்ட துணை செயலாளர் கோட்டூர் ரவிச்சந்திரன், பொள்ளாச்சி மேற்கு நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட தேமுதிக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...