மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகரில் 147 போலீஸார் பணியிட மாற்றம்

மாநகர காவல் துறையில் உள்ள வடக்கு, தெற்கு என்ற 2 பிரிவுகளில், ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவில் உள்ள சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். , காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 52 போ், தலைமைக் காவலா்கள் 67 போ் உட்பட 147 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 2-ஆம் நிலை காவலா்கள், முதல் நிலை காவலா்கள், தலைமைக் காவலா்கள், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 147 போ் நேற்று (ஜன.29) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாநகர காவல் துறை உயா் அதிகாரிகள் கூறியதாவது, மாநகர காவல் துறையில் உள்ள வடக்கு, தெற்கு என்ற 2 பிரிவுகளில், ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவில் உள்ள சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 52 போ், தலைமைக் காவலா்கள் 67 போ் உட்பட 147 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...