உடுமலையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் பேரணி

குட்டை திடலில் துவங்கி பேரணி, தளிரோடு, பழையபஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், கல்பனா சாலை, கச்சேரி வீதி, தளிரோடு, ரயில்வே மேம்பாலம் உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.



குட்டை திடலில் தொடங்கிய இந்த பேரணியை நீதிபதிகள் மணிகண்டன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பேரணி குட்டை திடலில் துவங்கி தளிரோடு, பழையபஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், கல்பனா சாலை, கச்சேரி வீதி, தளிரோடு, ரயில்வே மேம்பாலம் உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.



பேரணியில் உடுமலை டி.ஸ்.பி.சுகுமாரன், காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ்,போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி,

இரு சக்கர வாகன பழுது நீக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் ஹெல்மெட் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கங் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...