கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டுச் சென்று, கோவை காந்திபுரத்தில் உள்ள, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், "பேரறிஞர் அண்ணா நினைவு நாள்" அமைதிப் பேரணி மற்றும் கோவை காந்திபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்படி இன்று (பிப்.3) கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டுச் சென்று, கோவை காந்திபுரத்தில் உள்ள, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார், கோவை மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பி.ஆர்.அருள்மொழி, கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வே.பாலசுப்பிரமணியன், ஆனந்த குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், மு.மா.ச.முருகன், மா.மகுடபதி, ஆர்.மணிகண்டன், ஆடிட்டர் சசிகுமார், ச.கார்த்திகேயன், நோயல் செல்வம், சரஸ்வதி புஷ்பராஜ், பகுதிச் செயலாளர்கள் ஆர்.எம்.சேதுராமன், மா.நாகராஜ், ப.பசுபதி, எஸ்.எம்.சாமி, மு.சிவா, வ.ம.சண்முகசுந்தரம், துரை.செந்தமிழ்ச் செல்வன், இரா.சேரலாதன், மார்க்கெட் எம்.மனோகரன், வி.ஐ.பதுருதீன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், தெய்வயானை தமிழ்மறை, வி.பி.முபசிரா, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் கோவை சம்பத், சிங்கை பிரபாகரன், வழக்கறிஞர் கணேஷ் குமார், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள் அமைப்பாளர்கள் இரா.தனபால், நா.பாபு, ஆர்.கே.சுரேஷ்குமார், அக்ரிபாலு, டெம்போ சிவா, தென்னவன் சுப்பிரமணியம், இலா.தேவசீலன், அன்புச் செழியன், வி.மணி, ராஜ்குமார், ஜார்ஜ், சுலைமான், சி.வி.தீபா, கே.ஆர்.ராஜா, அர்ஜுனன், கோவை அபு, அன்னம்மாள், ஸ்ரீ சத்யா கோவை தங்கம், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, வட்டக்கழகச் செயலாளர்கள், அணிகளின் துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், BLA -2 பாக முகவர்கள், கழகத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அதன்படி இன்று (பிப்.3) கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டுச் சென்று, கோவை காந்திபுரத்தில் உள்ள, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார், கோவை மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பி.ஆர்.அருள்மொழி, கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வே.பாலசுப்பிரமணியன், ஆனந்த குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், மு.மா.ச.முருகன், மா.மகுடபதி, ஆர்.மணிகண்டன், ஆடிட்டர் சசிகுமார், ச.கார்த்திகேயன், நோயல் செல்வம், சரஸ்வதி புஷ்பராஜ், பகுதிச் செயலாளர்கள் ஆர்.எம்.சேதுராமன், மா.நாகராஜ், ப.பசுபதி, எஸ்.எம்.சாமி, மு.சிவா, வ.ம.சண்முகசுந்தரம், துரை.செந்தமிழ்ச் செல்வன், இரா.சேரலாதன், மார்க்கெட் எம்.மனோகரன், வி.ஐ.பதுருதீன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், தெய்வயானை தமிழ்மறை, வி.பி.முபசிரா, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் கோவை சம்பத், சிங்கை பிரபாகரன், வழக்கறிஞர் கணேஷ் குமார், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள் அமைப்பாளர்கள் இரா.தனபால், நா.பாபு, ஆர்.கே.சுரேஷ்குமார், அக்ரிபாலு, டெம்போ சிவா, தென்னவன் சுப்பிரமணியம், இலா.தேவசீலன், அன்புச் செழியன், வி.மணி, ராஜ்குமார், ஜார்ஜ், சுலைமான், சி.வி.தீபா, கே.ஆர்.ராஜா, அர்ஜுனன், கோவை அபு, அன்னம்மாள், ஸ்ரீ சத்யா கோவை தங்கம், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, வட்டக்கழகச் செயலாளர்கள், அணிகளின் துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், BLA -2 பாக முகவர்கள், கழகத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.