உக்கடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான அமைதி பேரணி

கோட்டைப்புதூர் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மதரஸா மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று, போதை மற்றும் வரதட்சணைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.


கோவை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை மாநகர் மாவட்டம் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி 25 முதல் பிப்ரவரி 25 வரையிலான சமூக தீமைகளுக்கு எதிரான ஒரு மாத காலம் தீவிர பிரச்சாரம் அறிவித்திருந்தனர்.



அதன்படி, இப்பிரச்சாரத்தின் ஒரு வகையான ஞாயிற்றுகிழமை 04/02/24 மாலை 4 மணியளவில் கோவை உக்கடம் தெற்கு-கோட்டைப்புதூர், வைரம் நகர் மற்றும் G.M. நகர் பகுதியில் போதை மற்றும் வரதட்சணைகளுக்கு எதிராக மாபெரும் அமைதி பேரணி நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மற்றும்

கோட்டைப்புதூர் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மதரஸா மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போதை மற்றும் வரதட்சணைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...