உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் விழா - வையம்பாளையத்தில் பாஜக சார்பில் மரியாதை

பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நாராயணசாமி நாயுடுவின் உருவ சிலை மற்றும் நினைவிடத்தில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை எஸ்.எஸ் குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுமணிமண்டபத்தில் அவருடைய 99வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.6) கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்ராஜ், மாநில விவசாய அணி துணைத் தலைவர்பாண்டியன், மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் செந்தூர் முருகேஷ், வெள்ளிங்கிரி, மாவட்ட செயலாளர் புல்லட் சதீஷ், பாஜக ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்ராஜ் என்கின்ற சண்முகசுந்தரம், அமைப்புசாரா பிரிவு செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயசேகர்,மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நாராயணசாமி நாயுடு அவர்களின் உருவ சிலை மற்றும் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...