மஞ்சூர் சாலையில் சென்ற அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம் - பயணிகள் அச்சம்

மஞ்சூர் சாலை வழியாக நேற்று(பிப்.13) சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழி மறித்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் தானாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பேருந்து புறப்பட்டு சென்றது.


கோவை: கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்ல 3-வது வழித்தடமாக மஞ்சூர் சாலை இருந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவே இச்சாலை உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.



இந்நிலையில் நேற்று(பிப்.13) அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழி மறித்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் தானாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பேருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...