மாவட்ட அளவில் நடத்தப்பட்ட தனித்திறன் போட்டியில் உடுமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிநிதா முதல் இடம்

சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை, சுலோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவி சு.ஹரிநிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.


திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட சிறுசேமிப்பு துறை சார்பில் உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை, சுலோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவி சு.ஹரிநிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

மாணவி ஹரிநிதாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ப.விஜயா, உதவி தலைமை ஆசிரியர்கள் அ.ஜெயராஜ், தி.மஞ்சுளா, இலக்கிய மன்றச் செயலாளர் வே.சின்னராசு, தமிழாசிரியர் ஆர்.ராஜேந்திரன், ஆங்கில ஆசிரியர் பூமாதேவி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...