மருதமலை கோவிலில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடக்கம்

மருதமலை கோயிலில் மலைமேல் பின்புறம் உள்ள ஜட்ஜ் மண்டபத்தினை மாற்றி கற்களால் ஆன இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி மற்றும் திருக்கோயிலில் கொடி மரத்தின் அருகில் உள்ள தகர சீட்டினை அகற்றி விட்டு ஆர்.சி.சி.வசந்த மண்டபம் கட்டும் பணியினை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.02.2024) இந்து சமய அறநிலையத்துறை மூலம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் மலைமேல் பின்புறம் உள்ள ஜட்ஜ் மண்டபத்தினை மாற்றி கற்களால் ஆன இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி மற்றும் திருக்கோயிலில் கொடி மரத்தின் அருகில் உள்ள தகர சீட்டினை அகற்றி விட்டு ஆர்.சி.சி.வசந்த மண்டபம் கட்டும் பணியினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், இந்து சமய அறநிலையங்கள் துறை இணை ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் ஹர்ஷினி, மண்டலகுழு தலைவர் தெய்வயாணை தமிழ்மறை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...