கோவை விமான நிலையத்தில் அனைவரையும் வாகனம் செல்லும் இடத்தில் சமமாக நடத்தக்கோரி மக்கள் குறைதீர்ப்பு முகாமில் தனிநபர் மனு

பயணிகளை ஏற்றி செல்ல வரும் மஞ்சள் போர்டு வாகனங்களில் மட்டும் கட்டாய வசூலாக 20 ரூபாய் பெறப்படுகிறது. இது மஞ்சள் போர்டு வாகனங்களில் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்துகிறது என தனிநபர் ஒருவர் மனு அளித்துள்ளார்.



கோவை: கோவை விமானநிலையத்தில் வாகனங்கள் இறக்கிவிட/ஏற்றி செல்ல விமான நிலைய ஆணையத்தின் மூலம் 3 நிமிடம் ஒதுக்கப்பட்டு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் பயணிகளை ஏற்றி செல்ல வரும் மஞ்சள் போர்டு வாகனங்களில் மட்டும் கட்டாய வசூலாக 20 ரூபாய் பெறப்படுகிறது. அதற்குண்டான எந்த தகவல் பலகையும் அங்கு இல்லை. இது மஞ்சள் போர்டு வானங்களில் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்துகிறது. 

எனவே இது சம்மந்த ஆய்வு மேற்கொண்டு அட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து அனைவரையும் சமமாக நடத்த வேண்டுகிறோம். இவ்வாறு விசில் துறை என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்துள்ளார். 

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...