வால்பாறை பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிர் விடியல் பயணத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்

கோவை மாவட்டம் வால்பாறை பேருந்து நிலையத்தில் 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று (மார்ச்.4) வழங்கினார்.


கோவை: வால்பாறை பேருந்து நிலையத்தில், வால்பாறை மலைப்பகுதி பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் "மலைப்பகுதியில் மகளிர் விடியல் பயணத்தினை" போக்குவரத்து துறை அமைச்சர் S.S.சிவசங்கர் இன்று (மார்ச்.4) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோயமுத்தூர் மாவட்டம், வால்பாறை பேருந்து நிலையத்தில், 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் இன்று (மார்ச்.4) வழங்கினார்.



உடன், கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், அரசு போக்குவரத்து கழக கோயம்புத்தூர் கோட்ட மேலாண் இயக்குனர், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...