மூலனூர் பேரூராட்சியை சேர்ந்த் 150-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் திமுகவில் இணைவு

மூலனூர் பேரூராட்சி 14-வது வார்டு பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இன்று திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் நான்காவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூலனூர் பேரூராட்சி 14-வது வார்டு பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இன்று திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் நான்காவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.



மூலனூர் பேரூராட்சி செயலாளர் மக்கள் தண்டபாணி தலைமையிலும் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில துணை செயலாளர் கார்த்திக் மற்றும் மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துறை தமிழரசு முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.



பேரூராட்சி துணை தலைவர் அ.பழனிச்சாமி, ஆறாவது வார்டு செயலாளர் செல்வராஜ்,14 வார்டு செயலாளர் குமார் மற்றும் கிறிஸ்டி, பழனி, ரமேஷ் மற்றும் பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...