பொள்ளாச்சி அருகே ரமணமுதலிபுதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் புதிய துணைத் தலைவராக திலகவதி தேர்வு

மறைமுக வாக்கெடுப்பில் ஒன்பது வார்டு உறுப்பினர்களில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு ரமணமுதலிபுதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக திலகவதியை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மொத்த வார்டு எண்ணிக்கை ஒன்பது ஆகும். தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேர், அதிமுக சேர்ந்த ஏழு பேர் வார்டு உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த சரவணக்குமார் இருந்து வந்ததார். தனது தனிப்பட்ட காரணங்கால் கடந்த 18ம் தேதி தீடீர் ராஜினமா செய்தார். இதனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்திரவின் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் மோகன்பாபு தலைமையில் நேற்று மறைமுக வாக்கு எடுப்பு நடந்த பட்டது.

இதில் ஒன்பது வார்டு உறுப்பினர்களில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு திலகவதியை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஶ்ரீ நிதி மேற்பார்வையில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ், ஆய்வாளர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...