மறைமுக வாக்கெடுப்பில் ஒன்பது வார்டு உறுப்பினர்களில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு ரமணமுதலிபுதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக திலகவதியை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மொத்த வார்டு எண்ணிக்கை ஒன்பது ஆகும். தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேர், அதிமுக சேர்ந்த ஏழு பேர் வார்டு உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த சரவணக்குமார் இருந்து வந்ததார். தனது தனிப்பட்ட காரணங்கால் கடந்த 18ம் தேதி தீடீர் ராஜினமா செய்தார். இதனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்திரவின் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் மோகன்பாபு தலைமையில் நேற்று மறைமுக வாக்கு எடுப்பு நடந்த பட்டது.
இதில் ஒன்பது வார்டு உறுப்பினர்களில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு திலகவதியை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஶ்ரீ நிதி மேற்பார்வையில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ், ஆய்வாளர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த சரவணக்குமார் இருந்து வந்ததார். தனது தனிப்பட்ட காரணங்கால் கடந்த 18ம் தேதி தீடீர் ராஜினமா செய்தார். இதனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்திரவின் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் மோகன்பாபு தலைமையில் நேற்று மறைமுக வாக்கு எடுப்பு நடந்த பட்டது.
இதில் ஒன்பது வார்டு உறுப்பினர்களில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு திலகவதியை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஶ்ரீ நிதி மேற்பார்வையில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ், ஆய்வாளர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.