முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, அலைபேசி எண் மாற்றம், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் தொடா்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (மார்ச்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (மார்ச் 9) நடைபெறவுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சனிக்கிழமை (மார்ச் 9) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, அலைபேசி எண் மாற்றம், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் தொடா்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சனிக்கிழமை (மார்ச் 9) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, அலைபேசி எண் மாற்றம், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் தொடா்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.