நஞ்சியம்பாளையத்தில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கலந்து கொண்டு நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள பணியினை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதில் தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இ.சசிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சிவகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, ஒன்றிய அவைத் தலைவர் செல்லமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லமுத்து, தொ.மு.ச. மண்டல தலைவர் துரைசாமி, தேர்பட்டி பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதாகருப்புசாமி, ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ரோகிணி ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வீரசுந்தரி சுப்பிரமணி, நகர அவைத் தலைவர் ப.கதிரவன், நகர் மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன், ஸ்ரீதர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...