உலக தண்ணீர் தினம்: கோவை கருமத்தம்பட்டி பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் நிகழ்வு

மார்ச் 21, 2024 அன்று கோவை குற்றாலம் சென்று தூய்மை களப்பணி செய்த கல்லூரியின் சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், காடுகளை பாதுகாப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.


கோவை: மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.



இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தலைமை ஏற்று விழாவை சிறப்பித்தார். அவர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், தண்ணீரை சேமிப்பது குறித்தும் விரிவாக சிறப்புரை வழங்கினார்.



மார்ச் 21, 2024 அன்று கோவை குற்றாலம் சென்று தூய்மை களப்பணி செய்த கல்லூரியின் சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.



இந்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், காடுகளை பாதுகாப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



விழாவில் கல்லூரியின் முதல்வர் குமரேசன், டீன் அங்காள பரமேஸ்வரி மற்றும் அனைத்து பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...