பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி..!

நேற்று பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில், ஒரு கிலோ பூவன்- ரூ.32, கற்பூரவள்ளி-ரூ.30, செவ்வாழை - ரூ.47, மோரிஸ்-ரூ.27, நேந்திரம் ரூ.32 கதளி - 26 ரூபாய்க்கு ஏலம் போனது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று (மார்ச்.27) வாழைத்தார் ஏலம் நடந்தது. இதில் ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை பகுதி விவசாயிகளால், மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. 

சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திருவிழா, வெயிலின் தாக்கத்தால் வரத்து குறைவு ஆகிய காரணங்களினால் நேற்று வாழைத்தார்களின்வரத்து குறைவாகவே இருந்த போதிலும், நல்ல விலைக்கு ஏலம் போனது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அதன்படி, ஒரு கிலோ பூவன்- ரூ.32, கற்பூரவள்ளி-ரூ.30, செவ்வாழை-ரூ.47, மோரிஸ்-ரூ.27, நேந்திரம் ரூ.32 கதளி-26 ரூபாய்க்கும் ஏலம் போனது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...