தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் மூடப்படும். தமிழக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெரியும். ஆட்சி மாற்ற ஏற்பட்டவுடன் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளார் ஈஸ்வரசாமியை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியாதாவது, எதிர்கட்சிகள், தொழில்நிறுவனங்களை EDவைத்து மிரட்டி, ஜனநாயகம் தெரியாத பாஜக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் மூடபடும்.
தமிழக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெரியும். ஆட்சி மாற்ற ஏற்பட்டவுடன் சிலிணடருக்கு 500ரூபாய்கு வழங்கப்படும்.

இந்திய கூட்டணி ஆட்சி பிடித்தவுடன் நூறுநாள் வேலை திட்டம் 400ரூபாய் உயரத்தி சிறப்பாக இந்த திட்டம் செயல்படுத்தபடும். விவசாயிகளுக்கு ஆதாரவிலையை பாஜக அரசு வழங்கவில்லை. விவசாயிகளின் போராட்த்தை தடுக்ககிறார். அம்பானி குடும்ப நிகழ்ச்சி ஏர்போர்டு ஏற்படுத்தி ஆட்சி செய்தது பாஜக அரசு. மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் முகாம் நடத்தி விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க ஏற்பாடு செய்யபடும். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது அவர் பேசியாதாவது, எதிர்கட்சிகள், தொழில்நிறுவனங்களை EDவைத்து மிரட்டி, ஜனநாயகம் தெரியாத பாஜக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் மூடபடும்.
தமிழக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெரியும். ஆட்சி மாற்ற ஏற்பட்டவுடன் சிலிணடருக்கு 500ரூபாய்கு வழங்கப்படும்.
இந்திய கூட்டணி ஆட்சி பிடித்தவுடன் நூறுநாள் வேலை திட்டம் 400ரூபாய் உயரத்தி சிறப்பாக இந்த திட்டம் செயல்படுத்தபடும். விவசாயிகளுக்கு ஆதாரவிலையை பாஜக அரசு வழங்கவில்லை. விவசாயிகளின் போராட்த்தை தடுக்ககிறார். அம்பானி குடும்ப நிகழ்ச்சி ஏர்போர்டு ஏற்படுத்தி ஆட்சி செய்தது பாஜக அரசு. மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் முகாம் நடத்தி விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க ஏற்பாடு செய்யபடும். இவ்வாறு அவர் பேசினார்.