திமுகவில் இணைந்த முதல் முறை வாக்காளர்கள்..!

கோயமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்டி ஐ.டி.பார்க் அருகே திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் 150 பேர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் 150 பேர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கோயமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்டி ஐ.டி.பார்க் அருகே திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் 150 பேர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.



அவர்களை வரவேற்று அமைச்சர் நீட் தேர்வு ரத்து விஷயத்தில் திமுகவின் தொடர் செயல்பாடு குறித்தும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து அவர்கள் மத்தியில் பேசினார்.



இந்த நிகழ்வில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மகேந்திரன்,திமுக மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுகுட்டி,ஒன்றிய செயலாளர் எஸ்.பி.சுரேஷ்குமார்,

ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்(எ)பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் கருப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...