சூலூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் பாஜகவில் இணைவு

சூலூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி திமுக கிளை செயலாளர்கள் தனபால், தினேஷ்குமார், சசிகுமார் மற்றும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கௌதமன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.


கோவை: சூலூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி திமுக கிளை செயலாளர்கள் தனபால், தினேஷ்குமார், சசிகுமார் மற்றும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கௌதமன் ஆகியோர் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர்.





மேலும், கோவை மாவட்ட பத்திர எழுத்தாளர்கள் சங்க தலைவர் சதீஷ்குமார் இன்று பாஜகவில் இணைத்து கொண்டார். பத்திர பதிவு சேவையில் 30 ஆண்டு காலம் சேவையாற்றிய சதீஷ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் அனைவருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தன்னுடைய சேவையை இலவசமாக வழங்கி வருகிறார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...