சூலூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி திமுக கிளை செயலாளர்கள் தனபால், தினேஷ்குமார், சசிகுமார் மற்றும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கௌதமன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
கோவை: சூலூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி திமுக கிளை செயலாளர்கள் தனபால், தினேஷ்குமார், சசிகுமார் மற்றும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கௌதமன் ஆகியோர் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர்.


மேலும், கோவை மாவட்ட பத்திர எழுத்தாளர்கள் சங்க தலைவர் சதீஷ்குமார் இன்று பாஜகவில் இணைத்து கொண்டார். பத்திர பதிவு சேவையில் 30 ஆண்டு காலம் சேவையாற்றிய சதீஷ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் அனைவருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தன்னுடைய சேவையை இலவசமாக வழங்கி வருகிறார்.
மேலும், கோவை மாவட்ட பத்திர எழுத்தாளர்கள் சங்க தலைவர் சதீஷ்குமார் இன்று பாஜகவில் இணைத்து கொண்டார். பத்திர பதிவு சேவையில் 30 ஆண்டு காலம் சேவையாற்றிய சதீஷ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் அனைவருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தன்னுடைய சேவையை இலவசமாக வழங்கி வருகிறார்.