திருப்பூரில் நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்க அலைமோதிய கூட்டம்-15 டன் பிரியாணி ஒரே நாளில் விற்பனை

வழக்கமாக 50 கடைகளையும் சேர்த்து 5 டன் அளவில் மட்டுமே பிரியாணி விற்பனையாகும் நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று மடங்கு அதிகமாக 15 டன் பிரியாணி விற்பனையானதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் ரம்ஜான் தினமான இன்று காங்கேயம் கிராஸ் சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளில் கூட்டம் அலைமோதியது. ரம்ஜான் தினத்தன்று அனைத்து தரப்பு மக்களும் பிரியாணி உண்ணும் ஆசையில் ஏராளமான கடைகளில் பிரியாணி வாங்க திரண்டதால் ஏராளமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக காங்கேயம் கிராஸ் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பிரபல பிரியாணி கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பிரியாணி வாங்கி சென்றனர். வழக்கமாக அப்பகுதியில் உள்ள 50 கடைகளுக்கும் சேர்த்து 5 டன் அளவில் மட்டுமே பிரியாணி விற்பனையாகும் நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று மடங்கு அதிகமாக 15 டன் பிரியாணி விற்பனையானதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...