தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உடுமலையில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்வு

ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கும், ஒரு கிலோ செண்டு மல்லி 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரோஸ் 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ செவ்வந்தி பூ 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ சம்பங்கி பூ 350 ரூபாய்க்கும் விற்பனையானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நாளை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ 400 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், தற்போது ரூ. 700 க்கும், செண்டு மல்லி கிலோ ரூ.50 இருந்த நிலையில் 400 ரூபாய்க்கும், ரோஸ் 150 ரூபாய்க்கு இருந்த நிலையில் ரூ 400க்கும், செவ்வந்தி பூ ரூ.200க்கும் விற்று வந்த நிலையில் 400 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 60 ரூபாய் இருந்த நிலையில் 350 ரூபாய்க்கும் விற்பனையானது.



இதே போல பழங்களின் விளையும் உயர்ந்துள்ளது. வாழைப்பழம் கிலோ 50 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் 100 ரூபாய்க்கும், ஆப்பிள் கிலோ 200க்கு வந்த நிலையில் 240 க்கும், கொய்யாப்பழம் கிலோ 70 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் இன்று 120 ரூபாய்க்கும், திராட்சை 100 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் 140 க்கும், ஆரஞ்சு கிலோ 110க்கு விற்று வந்த நிலையில் 140க்கும், மாம்பழம் கிலோ 100 ரூபாய்க்கும் வந்த நிலையில் 160 ரூபாய்க்கும் விற்பனையானது. பூ மற்றும் பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...