நீலகிரி பகுதியில் காய்கறி மண்டிகளில் பணியாளர்களிடம் வாக்குச் சேகரித்த எல்.முருகன்

நீலகிரி பகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய இணையமைச்சருமான எல்.முருகன், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள காய்கறி மண்டியில் பணியாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.


கோவை: நீலகிரி பகுதியில் உள்ள புதிய காய்கறி மண்டியில் பாஜக வேட்பாளரும் மத்திய அரசின் இணையமைச்சருமான எல்.முருகன், தேர்தல் முன்னிட்டு பணிபுரியும் தொழிலாளர்களிடம் வாக்குச் சேகரிப்பு பணியை மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் பல்வேறு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து தொழிலாளர்களை சந்தித்து வாக்குச் சேகரித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...