கோவையில் இந்து முன்னணி பிரமுகர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட இடத்தில் அண்ணாமலை அஞ்சலி

சக்கர விநாயகர் ஆலயம் முன்பு வைக்கப்பட்டு இருந்த சசிகுமாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரத்தை தொடங்கினார்.


கோவை: கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டி தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சக்கர விநாயகர் ஆலயம் முன்பு இன்று காலை அங்கு வைக்கப்பட்டு இருந்த சசிகுமாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை பா.ஜ.க மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை தொடங்கினார். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க வினர் திரளானோர் அங்கு கூடியிருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...