தாராபுரம் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த ஈச்சர் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

தாராபுரம் அருகே மூலனூர் ஊராட்சி நாச்சிபாளையம் பிரிவில் பொதுமக்கள் கேரளாவில் இருந்து வரும் ஈச்சர் வாகனத்தை சிறைபிடித்தனர். கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்த சம்பவம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிபாளையம் பிரிவு என்ற இடத்தில் கேரளாவில் இருந்து வந்த ஈச்சர் வாகனம் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது.



கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் எடுத்து செல்லப்பட்டது.



இது குறித்து நாச்சிபாளையம் பிரிவின் பொதுமக்கள் கூறியபோது, கேரளாவில் இருந்து மலப்புரம் பகுதியில் கோழி கழிவுகளை மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொட்டச் செல்வது ஒரு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.



பின்னர் மூலனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் தண்டபாணி இந்த செய்தியை அறிந்து அதிகாரிகளிடம் ஈச்சர் வாகனத்தை ஒப்படைக்கச் செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...