தாசம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் வழிபாடு

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.


கோவை: கோவை, தாசம்பாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை ஒட்டி யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல்.21) பெண்கள் தாங்கள் வளர்த்திருந்த முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கு கொண்டு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...