துறையூர் அருகே சாலை விரிவாக்கத்தின் போது குடிநீர் குழாய் உடைப்பு -ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விரயம்

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சாலை பணி வரிவாக்கத்தின்போது, குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் அதிக அளவு விரயமானது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த துறையூர் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கத்திற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை பணியின் போது நேற்று மாலை கம்பாலப்பட்டி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விரையமானது.



இந்த கம்பாலபட்டி கூட்டு குடிநீர் மூலம் சமத்தூர் மற்றும் கோட்டூர் பேரூராட்சிகள், எஸ்.நல்லூர், ஜல்லிப்பட்டி, கரியான்செட்டிபாளையம், கம்பாலபட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் குழாய் உடைந்து பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் அதிக அளவு விரயமானது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...