கோவையில், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம் ஊக்க ஊதியம் வழங்கப்படாததால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம், தமது பணியின் போது வழங்கப்படாத ஊக்க ஊதியம் தொடர்பாக கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது மனு கொடுத்திருந்தார். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஜராகவில்லை.
இதனால், நீதிபதி நாராயணன் ரூ.20,000 அபராதம் விதித்து, இந்த அபராத தொகையை ஐக்கோர்ட்டு தலைமை நீதிபதியின் நிவராணி நிதிக்கு செலுத்த உத்தரவிட்டார்.
இதனால், நீதிபதி நாராயணன் ரூ.20,000 அபராதம் விதித்து, இந்த அபராத தொகையை ஐக்கோர்ட்டு தலைமை நீதிபதியின் நிவராணி நிதிக்கு செலுத்த உத்தரவிட்டார்.