கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.20,000 அபராதம்

கோவையில், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம் ஊக்க ஊதியம் வழங்கப்படாததால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம், தமது பணியின் போது வழங்கப்படாத ஊக்க ஊதியம் தொடர்பாக கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது மனு கொடுத்திருந்தார். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஜராகவில்லை.

இதனால், நீதிபதி நாராயணன் ரூ.20,000 அபராதம் விதித்து, இந்த அபராத தொகையை ஐக்கோர்ட்டு தலைமை நீதிபதியின் நிவராணி நிதிக்கு செலுத்த உத்தரவிட்டார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...