ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தொடங்கப்பட்டது

ஐஆர்சிடிசி மூலம் தெற்கு ரயில்வேயில் 34 ரயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனை துவங்கப்பட்டுள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட நிலையங்களில் உணவு கிடைக்கிறது.


கோவை: இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) தொடங்கிய முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகளுக்கு கோடை காலத்தில் மலிவு விலையில் உணவு விற்பனையை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 34 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் ஏப்ரில் 24 அன்று துவங்கியது.

கோவை மற்றும் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் 200 கிராம் எடை கொண்ட எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர்சாதம், கிச்சடி ஆகியவற்றை எகனாமி மீல்ஸ் என்ற பெயரில் ரூ. 20க்கு விற்பனை செய்கின்றனர். மேலும், 325 கிராம் எடையிலான பூரி மாசல் மற்றும் பஜ்ஜி ஜனதா கானா என்பதில் ரூ. 20க்கும், 350 கிராம் மசால் தோசை ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் ரூ. 50க்கும், 200 மில்லி தண்ணீர் பாட்டில்கள் ரூ. 3க்கு விற்பனை செய்யப்படுகின்றன. பொது பெட்டிகளுக்கு அருகே உணவுகள் எளிதில் கிடைக்க வசதியாக நடைமேடையில் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை ரயில்நிலையத்தில் முதலாவது நடைமேடையில் மேலும் உணவகங்கள் நிலையமைப்பு மூலமும், இந்த சேவைக்கு பயணிகள் நல்ல வரவேற்பையும் அளித்துள்ளனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...