பாலக்கோடு - தர்மபுரி வழித்தடத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக பெங்களூர் கண்டோன்மெண்ட் - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் மே 28ஆம் தேதி வரை 55 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Coimbatore: பாலக்கோடு - தர்மபுரி வழித்தடத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக பெங்களூர் கண்டோன்மெண்ட் - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் மே 28ஆம் தேதி வரை 55 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வண்டி எண் 20641 பெங்களூர் கண்டோன்மெண்ட் - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில், பெங்களூர் கண்டோன்மெண்ட்டில் இருந்து ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை பகல் 2.20க்கு பதிலாக 55 நிமிடங்கள் தாமதமாக 3.15க்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, வண்டி எண் 20641 பெங்களூர் கண்டோன்மெண்ட் - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில், பெங்களூர் கண்டோன்மெண்ட்டில் இருந்து ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை பகல் 2.20க்கு பதிலாக 55 நிமிடங்கள் தாமதமாக 3.15க்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.