பில்லூர் அணை முழுமையாக தூர்வாரப்படும் - கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவிப்பு

கோவை மாநகரின் குடிநீர் தேவைக்காக முக்கியம் வகிக்கும் பில்லூர் அணை, கடந்த 55 ஆண்டுகள் முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ளது. தீர்வுக்காக பணிகள் எடுக்கப்படப்போகிறது என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உறுதியளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டத்தின் முக்கிய நீர்வள ஆதாரமாக உள்ள பில்லூர் அணை, கடந்த 55 ஆண்டுகளாக ஒருமுறையும் முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ளது. கோவை நகரத்தின் குடிநீர் அவசரகால நிலைமைக்காக, இந்த அணை முக்கியமான பங்கு வகிக்கிறது. மேட்டுப்பாளையம் பகுதியில் 1966ல் கட்டப்பட்ட இந்த அணை, அதன் கொள்ளளவு கொண்ட 100 அடி உயரத்தில், 70% வரை வண்டல் மண் ஏற்கனவே குவிந்துள்ளதால், தூர்வாரப்படாமையால் குடிநீர் ஆதாரம் சுருங்கக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பில்லூர் அணை தூர்வாருதல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தில், இந்த அணை முழுமையாக தூர்வாரப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உறுதியளித்தார். உலக வங்கி வல்லுநர்களின் கருத்துரையை பெற்று, எதிர்வரும் நாட்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...