கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர்.


கோவை: கோவை டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் இந்திய சிலம்பம் அசோசியேசன் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்கள் உள்பட சுமார் ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர்.



போட்டி நிகழ்வுகளில் ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, சித்திரை சிலம்பம், வாள் வீச்சு மற்றும் சிலம்பு சண்டை போன்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.



வீரர்களும் வீராங்கனைகளும் அவரவர் கலைக்கு ஏற்றவாறு சிலம்பத்தை சுழல திறமையை நிரூபித்தனர்.



வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிலம்பாட்ட வீரர்களுக்கு தெற்காசியா மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளும் கிடைத்தன.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...