கோவையில் மர்ம கொலையாளியை 24 மணிநேரத்தில் கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு..!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நகைக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, குற்றவாளி சதீஷ் போலீஸாரால் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டார், போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 05.05.2024 அன்று ரேணுகா (40) என்பவர் தனது நகைகளுக்காக கொலை செய்யப்பட்டார். இந்த கடுமையான சம்பவத்திற்குப் பின்னர், கோவை போலீஸ் துணிச்சலுடன் செயல்பட்டு, குற்றவாளியான சதீஷ் என்பவரை 24 மணிநேரத்திற்குள் கைது செய்தனர்.

இந்த கைதை அடுத்து, இன்று (07.05.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தனிப்படையினரை கௌரவித்தார், அவர்களின் திறமையான செயல்பாட்டிற்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பாராட்டினார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...