கோயமுத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சியில் பாதுகாப்பான தூய்மை பணிகளுக்கான பயிற்சி வகுப்பு

கோயமுத்தூரில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் பாதுகாப்பான தூய்மைப் பணிகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது


கோவை: கோயமுத்தூரின் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிக் கலையரங்கில், ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. தலைமையேற்று, பாதுகாப்பான முறையில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது.



மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், மாநகரப் பொறியாளர் அன்பழகன், நகர் நல மருத்துவர் மரு.பூபதி, மரு.காமராஜ் (நேர்டு தொண்டு நிறுவனம்) மற்றும் பல்வேறு உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருடன் இந்த பயிற்சி வகுப்பில் ஈடுபாடு பெற்றனர்.



Newsletter

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மாநாடு: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான விவாதம்

கோவை KMCH மருத்துவமனையில் TAMPOS நடத்திய மூன்றாவது மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது. புற்...

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...

கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆல...

கோவை மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகள் - செந்தில் பாலாஜி பாராட்டு

கோவை வெள்ளலூரில் உள்ள Agaram Kids Montessori பள்ளியில் யு.கே.ஜி பயிலும் மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகளை செய்து சா...