மேற்கு தமிழ்நாடு பகுதி அமைப்புகளின் கோரிக்கையின் பேரில், டெல்லி-கோயமுத்தூர் இடையே அத்தியாவசிய நேரடி விமான சேவையை Air India ஜூன் 2 ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: மேற்கு தமிழ்நாடு பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளின் கோரிக்கையின் பேரில், Air India அத்தியாவசிய நேரடி விமான சேவையை டெல்லி-கோயமுத்தூர் இடையே 2024 ஜூன் 2 முதல் T3 சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொடங்க உள்ளது.
விமானம் AI547, டெல்லியிலிருந்து பகல் 3:00 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு கோயமுத்தூர் வந்தடைகிறது. மீண்டும், AI548 என்ற விமானம் கோயமுத்தூரில் மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு இரவு 9:50 மணிக்கு டெல்லியை அடைகிறது.
இந்த விமான சேவை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஹாங்காங் போன்ற சர்வதேச தலைமையிடங்களுக்கு, சர்வதேச விமான இணைப்புகளுடன் இணைகிறது.
விமானம் AI547, டெல்லியிலிருந்து பகல் 3:00 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு கோயமுத்தூர் வந்தடைகிறது. மீண்டும், AI548 என்ற விமானம் கோயமுத்தூரில் மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு இரவு 9:50 மணிக்கு டெல்லியை அடைகிறது.
இந்த விமான சேவை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஹாங்காங் போன்ற சர்வதேச தலைமையிடங்களுக்கு, சர்வதேச விமான இணைப்புகளுடன் இணைகிறது.